- Details
- Super bruker
- செபங்கள்
- Hits: 2021
புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்
புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்
† இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே!
தூய்மை துலங்கும் லீலியே!
விலைமதிக்கப்படாத மாணிக்கமே!
விண்ணுலக மண்ணுலக காவலரே!
Read more: புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்
- Details
- Super bruker
- அறிவித்தல்கள்
- Hits: 1039
அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
வணக்கம்,
அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இன்று (30 வைகாசி 2020) காலை 9 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
ஆயர், குருக்கள் துறவிகளுக்கும் அவருடைய உறவினர்கள் நண்பர்களுக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே, முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக. சமாதானத்தில் இளைப்பாறுவாராக!
- தலைவர் (பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்)
- Details
- Super bruker
- செபங்கள்
- Hits: 1127
வைகாசி மாசற்ற மரியாவின் வணக்க மாதம் 21ம் திகதி
வைகாசி மாசற்ற மரியாவின் வணக்க மாதம் 21ம் திகதி
இயேசு கிறிஸ்துநாதர் கல்லறையிலிருந்து உயிர்த்து எழுந்தருளித் தம்முடைய திருத்தாயாருக்குக் காண்பிக்கிறார்.
செபம்:
எல்லாவித சுகிர்த பாக்கியத்தாலும் நிறைந்த தாயாரே! உமது திருமைந்தன் உமக்குக் காணப்படும்பொழுது அந்த மகிமையான இராசாவைத் தொடர்ந்து பிதாப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் ஆதித்தகப்பன், ஆதித்தாய் முதற்கொண்டு நாலாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்த புண்ணிய ஆத்துமாக்கள் எல்லாரும் உம்மைத் தங்கள் இராக்கினியாகவும்,
- Details
- Super bruker
- அறிவித்தல்
- Hits: 1035
வைகாசி 7 ம் திகதிமுதல் ஆலயவழிபாடுகளில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகள்
வைகாசி 7 ம் திகதிமுதல் ஆலயவழிபாடுகளில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகள்
இறைமக்கள் செய்யவேண்டியவை:
➢ வழிபாடுகளில் பங்கெடுப்பதற்கு முன்பதிவும் அனுமதியும் பெற்றிருத்தல்வேண்டும். (நாளாந்த வழிபாடுகளுக்கு (திங்கள் - வெள்ளி) முன்பதிவுசெய்வது இலகுவானது)
➢ நோய் அறிகுறியெதுவும் (சிறிய அறிகுறியேயாயினும்) தென்பட்டால் ஆலயத்திற்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
Read more: வைகாசி 7 ம் திகதிமுதல் ஆலயவழிபாடுகளில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகள்
- Details
- Super bruker
- செபங்கள்
- Hits: 1210
வைகாசி மாசற்ற மரியாவின் வணக்க மாதம் 1ம் திகதி
வைகாசி மாசற்ற மரியாவின் வணக்க மாதம் 1ம் திகதி
தேவமாதா சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டதின் பேரில் செபிப்போமாக
செபம்: இயேசுநாதருடைய திவ்விய தாயாரே! அநேகர் தங்கள் பாவத்தினால் கெட்டுப்போய் நரகத்தில் விழுந்து மோட்சத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட மாட்டார்கள் என்ற பரம இரகசியத்தை ஆராய்ந்து எண்ணுகிறபோது நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்.
- Details
- Super bruker
- செபங்கள்
- Hits: 1443
தொற்றுநோய் பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்
தொற்றுநோய் மற்றும் நோய்க்கிருமி பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்
அன்பான இயேசுவே, உலகின் மீட்பரே, நாங்கள் உம்மேல் கொண்டுள்ள நம்பிக்கை எம்மை ஒருபோதும் கைவிடாது. எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும்.உலகெங்கும்பரவிவரும் இந்நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டுகிறோம்.
Read more: தொற்றுநோய் பரவும் காலங்களில் சிலுவையில் அறையுண்ட இயேசுவை நோக்கிச் செபம்
- Details
- Super bruker
- Uncategorised
- Hits: 1251
வினாவிடை- 2020
வினாவிடை- 2020
PDF-filer
1 - 5பிரிவுகள்
- Details
- Super bruker
- ஒலி / ஒளிப்பேழை
- Hits: 1085
பசாம் - வியாகுல 7ம் பிரசங்கம்
பசாம் - வியாகுல 7ம் பிரசங்கம்
ஒலிவடிவம்