- Details
- Super bruker
- தாயக திருஅவை
- Hits: 898
கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர்
அருட்டந்தை அன்ரன் றஞ்சிற் பிள்ளைநாயகம்
கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர்
கத்தோலிக்க திரு அவையின் தலைமை ஆயர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கை, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருட்டிரு அன்ரன் றஞ்சிற் பிள்ளைநாயகம் அவர்களை கடந்த 13-07-2020 அன்று நியமித்தார்.
1966ம் ஆண்டு புரட்டாதி 23ம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்த அன்ரன் றஞ்சிற் அவர்கள் தம் ஆரம்ப, இடைநிலைக்கல்வியை கொழும்பிலும், உயர்கல்வியை யாழ். சம்பத்தரிசியார் கல்லூரியிலும், விஞ்ஞானப் பட்டப்படிப்பை யாழ் பல்கலைக் கழகத்திலும் நிறைவுசெய்தார்.
- Details
- Super bruker
- நிகழ்வுகள் 2020
- Hits: 931
மறைக்கல்வி மாணவரின் இன்பச்சுற்றுலா
மறைக்கல்வி மாணவரின் இன்பச்சுற்றுலா.
05.07.2020
- Details
- Super bruker
- நிகழ்வுகள் 2020
- Hits: 1030
இரங்கல் திருப்பலியும் அஞ்சலிக்கூட்டமும்
இரங்கல் திருப்பலியும் அஞ்சலிக்கூட்டமும்
அமரர் அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்களின்
(20.05.1947 – 30.05.2020)
30 ம் நாள் நினைவுத் திருப்பலி
புனித பவுல் ஆலயம் - பேர்கன் - நோர்வே 29.06.2020
- Details
- Super bruker
- நிகழ்வுகள் 2020
- Hits: 979
புனித அந்தோனியார் திருவிழா - 28 ஆனி 2020 பேர்கன், நோர்வே
புனித அந்தோனியார் திருவிழா - 28 ஆனி 2020
புனித பவுல் ஆலயம், பேர்கன், நோர்வே
- Details
- Super bruker
- நோர்வே திருஅவை
- Hits: 866
நோர்வேயில் முதல் தமிழ் குரு அருள்பணியாளர் பிராங்ளின் பெர்ணாண்டோ
நோர்வேயில் முதல் தமிழ் குரு அருள்பணியாளர் பிராங்ளின் பெர்ணாண்டோ குருத்துவ அருள்பொழிவும் முதல் திருப்பலியும்
2020ம் ஆண்டு ஜூன் 20ம் நாள் நோர்வே தளத்திரு அவை வரலாற்றில் இன்னுமொரு முக்கிய நாளாகும். அருட்சகோதரர் பிராங்ளின் பெர்ணாண்டோ அவர்கள் ஒஸ்லோ மறைமாவட்ட ஆயர் மேதகு பேர்ண்ற் ஐட்ஸ்விக் (Bernt Eidsvig) அவர்களால் ஒஸ்லோ புனித யோவான் ஆலயத்தில் அருள்பணியாளராக குருத்துவ அருள்பொழிவு செய்யப்பட்டார்.
Read more: நோர்வேயில் முதல் தமிழ் குரு அருள்பணியாளர் பிராங்ளின் பெர்ணாண்டோ
- Details
- Super bruker
- அறிவித்தல்கள்
- Hits: 968
அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை.
அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
- Details
- Super bruker
- செபங்கள்
- Hits: 2375
புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்
புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்
† இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே!
தூய்மை துலங்கும் லீலியே!
விலைமதிக்கப்படாத மாணிக்கமே!
விண்ணுலக மண்ணுலக காவலரே!
Read more: புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம்
- Details
- Super bruker
- அறிவித்தல்கள்
- Hits: 1088
அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
வணக்கம்,
அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இன்று (30 வைகாசி 2020) காலை 9 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
ஆயர், குருக்கள் துறவிகளுக்கும் அவருடைய உறவினர்கள் நண்பர்களுக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே, முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக. சமாதானத்தில் இளைப்பாறுவாராக!
- தலைவர் (பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்)