அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை.
- Details
- Super bruker
- அறிவித்தல்கள்
- Hits: 969
அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
என் கற்பாறையாகிய இறைவனிடம் ஏன் என்னை மறந்தீர்; எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன். ‛உன் கடவுள் எங்கே?’ என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது. என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
திருப்பாடல்கள் 42: 9-11
அருள்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
No events |
Bergen Tamilkatolske Forening Organisasjon nr.: 991 832 815
Kontonavn
Bergen Tamilkatolske Forening
Driftkonto 36242493111
Vipps: 55 65 17
Nygårdsgaten 3, 5015 Bergen