- Details
- Super bruker
- செபமாலை
- Hits: 3127
செபமாலைத் தியானம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.
மூவொரு இறைவன் புகழ்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.