- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 154
✠ புனிதர் இருபத்திமூன்றாம் யோவான் ✠ (St. John XXIII)
261ம் திருத்தந்தை
பிறப்பு : நவம்பர் 25, 1881, சோட்டோ இல் மோன்ட்டே, பெர்கமோ, இத்தாலி அரசு - (Sotto il Monte, Bergamo, Kingdom of Italy)
இறப்பு : ஜூன் 3, 1963 (வயது 81), அப்போஸ்தல மாளிகை, வத்திக்கான் நகரம்
ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை, (Roman Catholic Church) அமெரிக்காவில் இவாஞ்சலிக்கல் லூதரன் திருச்சபை கனடாவின் ஆங்கிலிக்கன் திருச்சபை அமெரிக்காவின் எபிஸ்கோபல் திருச்சபை
முக்திபேறு பட்டம் : செப்டம்பர் 3, 2000, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 160
✠ திருத்தந்தை புனித மாற்கு ✠ (Pope St. Mark)
34ம் திருத்தந்தை
இயற்பெயர் : மாற்குஸ் (Marcus)
பிறப்பு : ---
ரோம் நகரம், மேலை ரோமப் பேரரசு
இறப்பு : அக்டோபர் 7, 336
ரோமை நகரம், மேலை ரோமப் பேரரசு - நினைவுத் திருவிழா : அக்டோபர் 7
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 150
✠ புனித செபமாலை அன்னை ✠ (Feast of Our Lady of the Rosary)
தூய செபமாலை அன்னை (Our Lady of the Rosary) என்ற பெயர், கத்தோலிக்க திருச்சபையின் பக்தி முயற்சிகளில் ஒன்றாகிய செபமாலையின் தாய் என்ற அடிப்படையில் அன்னை மரியாவுக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.
செபமாலை அன்னையின் திருவிழா அக்டோபர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.
திருமரபு: கி.பி. 13ம் நூற்றாண்டில், ஆல்பிஜென்சிய பேதகம் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தில் தளர்ச்சியை உருவாக்கும் விதத்தில் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்தது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க உதவுமாறு, புனித தோமினிக் மரியன்னையிடம் வேண்டுதல் செய்தார். அதன் விளைவாக 1208ம் ஆண்டு முரே என்ற இடத்தில் புனித தோமினிக் எதிரே தோன்றிய அன்னை மரியா, "இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தியானித்தவாறே, மங்கள வார்த்தை செபங்களை செபிக்கும் செபமாலை பக்திமுயற்சியை மக்களிடையே பரப்பினால் ஆல்பிஜென்சிய பேதகம் மறைந்துவிடும்"
என்று கூறி மறைந்தார். அதன்படி, புனித தோமினிக் செபமாலை பக்தியை கிறிஸ்தவர்களிடையே பரப்பியதால், மக்களிடையே பரவியிருந்த விசுவாசத்திற்கு எதிரான தவறான கருத்துகள் அனைத்தும் மறைந்தன.
வரலாறு: 1571ல் துருக்கியருக்கு எதிரான லெப்பன்டோ கடற்போரில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக, திருத்தந்தை 5ம் பயஸ் 'வெற்றியின் அன்னை' விழாவை ஏற்படுத்தினார். அந்த வெற்றி, அன்னை மரியாவின் உதவியை வேண்டி, வத்திக்கான் புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் கூடிய கிறிஸ்தவர்கள் செபித்த தொடர் செபமாலையின் விளைவாக கிடத்ததாக நம்பப்படுகிறது.
1573ல், திருத்தந்தை 13ம் கிரகோரி இவ்விழாவின் பெயரை 'திருச்செபமாலையின் விழா' என்று மாற்றினார். இந்த விழாவை உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவரும் அக்டோபர் முதல் ஞாயிறு அன்று கொண்டாடும் வகையில், 1716ம் ஆண்டு திருத்தந்தை 12ம் கிளமென்ட் இதை ரோமன் பொது நாள்காட்டியில் இணைத்தார்.
1913ல் போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரில் காட்சி அளித்த அன்னை மரியா, தன்னை "செபமாலை அன்னை" என்று அறிமுகம் செய்து கொண்டார். அதே ஆண்டில் திருத்தந்தை 10ம் பயஸ், ஞாயிறு திருவழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் இந்த விழாவை அக்டோபர் 7ம் தேதிக்கு மாற்றினார்.
1969ல் திருத்தந்தை 6ம் பால், இந்த விழாவின் பெயரை 'செபமாலை அன்னை விழா' என்று மாற்றினார்.
அற்புதம்: இரண்டாம் உலகப் போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6ம் தேதி, 'சின்னப் பையன்' என்ற அணு குண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும், அதனோடு இணைந்திருந்த இயேசு
சபை இல்லமும் மட்டும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசு சபை குருக்கள் அனைவரும் எந்த காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், "பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலை செபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது" என்று செபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 159
✠ புனித ஃபவுஸ்டினா ✠ (St. Faustina Kowalska)
கன்னியர்
பிறப்பு : ஆகஸ்ட் 25, 1905- குலோகோவிச், ரஷியப் பேரரசு (Głogowiec, USSR)
இறப்பு : அக்டோபர் 5, 1938 - க்ராக்கோவ், போலந்து (Krakரw, Poland)
அருளாளர் பட்டம் : 18 ஏப்ரல் 1993 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
புனிதர் பட்டம் : 30 ஏப்ரல் 2000 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 171
✠ புனித அசிசி ஃபிரான்சிஸ் ✠ (St. Francis of Assisi)
மறைப்பணியாளர்; துறவி; சபை நிறுவனர்
பிறப்பு : 1182 அசிசி, இத்தாலி
இறப்பு : அக்டோபர் 3, 1226 அசிசி, இத்தாலி
புனிதர் பட்டம் : ஜூலை 16, 1228, திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி - அசிசி
முக்கிய திருத்தலங்கள் : அசிசி நகர் ஃபிரான்சிஸ் பெருங்கோவில்
நினைவுத் திருவிழா : அக்டோபர் 4
சித்தரிக்கப்படும் வகை : சிலுவை, புறா, பறவைகள், விலங்குகள், காலருகில் ஓநாய், "அமைதியும் நன்மையும்", ஐந்து காயங்கள், "T" வடிவ சிலுவை.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 150
✠ லிசியே நகரின் புனித தெரேசா ✠ (St. Thérèse of Lisieux)
கன்னியர் /மறைவல்லுநர்
பிறப்பு : ஜனவரி 2, 1873, அலேசான், ஃபிரான்சு
இறப்பு : செப்டம்பர் 30, 1897 (அகவை 24), லிசியே, ஃபிரான்சு
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 234
மனத்தைக் கவர்ந்த அன்னை தெரேசாவின் வரிகள்
1) இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்.
2) அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.
3) குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.
4) வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 824
இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 29-ம் தேதி.
இயேசுவின் திருஇருதயத்தின் மட்டில் புனித இராயப்பர் வைத்த அன்பு.
பெரிய அப்போஸ்தலராகிய புனித இராயப்பர் திவ்விய இரட்சகருடைய இருதயத்தின் பேரில் வைத்த அன்பாலும் ஆண்டவர் விஷயமாய் அவர் காண்பித்த தாராள குணத்தாலும் பிரமாணிக்கத்தாலும் சகலருக்கும் மாதிரிகையாயிருக்கிறார். இயேசுக்கிறிஸ்து நாதர் புனித இராயப்பரைத் தமது ஊழியத்துக்குக் கூப்பிட்டதும், அவர் சகலத்தையும் விட்டு உடனே பிரமாணிக்கமுள்ள சீடனாகப் பின்பற்றுகிறார். பின்பற்றின் முதல் நிமிஷம் துவக்கி திவ்விய இயேசுவின் பேரில் அவர் வைத்த விசுவாச வணக்கப் பற்றுதலால் மற்றச் சீடர்கள் எல்லோரையும் விட மேலானவராய் விளங்கினார்.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 337
✠ புனிதர் சூசையப்பர் ✠ (St. Joseph the Worker)
(Saint of the Day) (மே/ May 1)
பிறப்பு : கி.மு. 90 – பெத்லஹெம் (Bethlehem)
இறப்பு : கி.பி. 18 - நாசரேத்து (பாரம்பரியம்) - (Nazareth)
ஏற்கும் சமயம் : கத்தோலிக்க திருச்சபை (Catholic Church) ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) லூதரனியம் (Lutheranism) மெதடிஸ்ட் (Methodist) ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church)
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 309
ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ்
ஜான் நகரைச் சேர்ந்த அருளாளர் தாமஸ், அவரது புனித செபமாலை பற்றிய போதனைகளுக்காக அனைவராலும் அறியப்பட்டவர்.
சாத்தான், இவரது போதனைகளால் ஆன்மாக்கள் மீட்படைவதைக் கண்டு மிகவும் பொறாமைப்பட்டு, மனம் வெதும்பி அளவுக்கதிகமாக அவரை துன்புறுத்தியது. அவரை நோயுறச் செய்து, அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கைவிடும் அளவுக்கு மோசமாக்கியது.
- Details
- Super User
- புனிதர்கள்
- Hits: 314
✠ புனிதர் கத்தரின் ✠
(St. Catherine of Siena)
கன்னியர், மறைவல்லுநர் : (Virgin, Doctor of Church)
பிறப்பு : மார்ச் 25, 1347
சியென்னா, சியென்னா குடியரசு (Siena, Republic of Siena)