வருடாந்த மரியன்னையின் விண்ணேற்பு பெரு விழா இம்முறையும் ஆவணி 24 திகதி மதியம் 13:00 மணிக்கு புனித பவுல் ஆலயத்தில் கொண்டாடப்படும். அனைவரும் ஒன்றுகூடி அன்னையின் புகழ் பாடுவோம்.